முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் கொழும்பு உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளால் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கள் கிழமை கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் குறித்த போராட்டம் சட்டத்தரணிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் இலங்கையின் ஏனைய மாகாணங்களை சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி - உயர்நீதிமன்றம் முன்பாக ஆரம்பமானது மாபெரும் கண்டனப் போராட்டம். samugammedia முல்லைத்தீவு நீதிபதி T. சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரியும் கொழும்பு உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளால் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று திங்கள் கிழமை கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் குறித்த போராட்டம் சட்டத்தரணிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் இலங்கையின் ஏனைய மாகாணங்களை சேர்ந்த சட்டத்தரணிகளும் கலந்துகொண்டுள்ளனர்.