இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மணி நேரத்தில் 7000 புலம்பெயர்ந்தோர் லம்பேடுசா தீவுக்கு வந்தமையே இதற்குக் காரணம்.
இந்த குடியேற்றவாசிகள் துனிசியாவிலிருந்து வந்தவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
லம்பேடுசா தீவின் மொத்த சனத்தொகை சுமார் 6000 எனவும், திடீரென வந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தீவின் மொத்த சனத்தொகையை விட 1000க்கும் அதிகமானதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இந்த குடியேற்றவாசிகளின் வருகையுடன், தீவின் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
லம்பேடுசா தீவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த தீவில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் குடியேற்றவாசிகளினால் இத்தாலியில் அவசர நிலை அறிவிப்பு samugammedia இத்தாலியின் லம்பெடுசா தீவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.4 மணி நேரத்தில் 7000 புலம்பெயர்ந்தோர் லம்பேடுசா தீவுக்கு வந்தமையே இதற்குக் காரணம்.இந்த குடியேற்றவாசிகள் துனிசியாவிலிருந்து வந்தவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.லம்பேடுசா தீவின் மொத்த சனத்தொகை சுமார் 6000 எனவும், திடீரென வந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தீவின் மொத்த சனத்தொகையை விட 1000க்கும் அதிகமானதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, இந்த குடியேற்றவாசிகளின் வருகையுடன், தீவின் மக்கள் தொகை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.லம்பேடுசா தீவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த தீவில் அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.