• May 20 2024

தொழிலுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்..! குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு! samugammedia

Chithra / Oct 1st 2023, 4:38 pm
image

Advertisement

 

பசறை - லுணுகலை ஹொப்டன் - யப்பாம தனியார் தோட்டத்தில் தொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கான குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் லுணுகலை - ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழிலுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த சோகம். குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு samugammedia  பசறை - லுணுகலை ஹொப்டன் - யப்பாம தனியார் தோட்டத்தில் தொழிலுக்கு சென்ற நபர் ஒருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குளவிக்கொட்டுக்கு இலக்கான குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் லுணுகலை - ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement