மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் படகுடன் கரையொதுங்கியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
எழுவைதீவு பகுதியில் இருந்து கடந்த 6 ம் திகதி புறப்பட்ட குறித்த மீனவர்களின் படகு என்ஜின் பழுதாகியிய நிலையில் தமிழகத்தின் வேதாரணியம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.
ஆனைக்கோட்டை, குருநகர் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மூன்று மீனவர்களே இவ்வாறு படகுடன் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ் மீனவர்கள். நடந்தது என்னsamugammedia மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் படகுடன் கரையொதுங்கியுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எழுவைதீவு பகுதியில் இருந்து கடந்த 6 ம் திகதி புறப்பட்ட குறித்த மீனவர்களின் படகு என்ஜின் பழுதாகியிய நிலையில் தமிழகத்தின் வேதாரணியம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளனர்.ஆனைக்கோட்டை, குருநகர் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மூன்று மீனவர்களே இவ்வாறு படகுடன் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.