• May 03 2024

தேசிய மட்டத்தில் தங்கம் வென்ற யாழ் மாணவன் - குவியும் பாராட்டுக்கள்

harsha / Dec 5th 2022, 12:18 pm
image

Advertisement

தேசிய மட்ட போட்டியில் கோலூன்றி பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான கோல் ஊன்றிப் போட்டியில் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செல்வன் கதிர்காமலிங்கம் சொபிசன் 4.10 மீற்றர் உயரத்தினைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவருக்கான பயிற்சியினை வழங்கிய  சுபாஸ்கரன் அவர்களுக்கும் பயிற்சிக்கான வளங்களை வழங்கிய மகாஜன கல்லூரி சமூகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை கல்லுரிச் சமூகம் தெரிவித்துள்ளது.
 

தேசிய மட்டத்தில் தங்கம் வென்ற யாழ் மாணவன் - குவியும் பாராட்டுக்கள் தேசிய மட்ட போட்டியில் கோலூன்றி பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான கோல் ஊன்றிப் போட்டியில் ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் செல்வன் கதிர்காமலிங்கம் சொபிசன் 4.10 மீற்றர் உயரத்தினைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.இவருக்கான பயிற்சியினை வழங்கிய  சுபாஸ்கரன் அவர்களுக்கும் பயிற்சிக்கான வளங்களை வழங்கிய மகாஜன கல்லூரி சமூகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை கல்லுரிச் சமூகம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement