• Apr 28 2024

சிம்பு போல மிமிக்கிரி செய்து சுருத்திகாவை பழிவாங்கிய இலங்கைப் பெண் ஜனனி! வைரலாகும் வீடியோ samugammedia

Chithra / Apr 21st 2023, 12:22 pm
image

Advertisement

இலங்கையைச் சேர்ந்த ஜனனி நிகழ்ச்சியொன்றில் சிம்பு போல பேசி அசத்தியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.


பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.


ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பல படவாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் KPY சேம்பியன்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது மக்களிடம் அதிகம் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியானது அனைவருக்கும் சிரிப்பைக் கிளப்பும் வகையில் இருக்கும்.


KPY சேம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக பிக்பாஸ் பிரபலங்களான ஜனனி, அமுதவாணன் மற்றும் தனலெட்சுமி ஆகியோர் வந்திருந்தனர்.

இதில் சிம்பு போல அசார் மிமிக்கிரி செய்ய அதைப்பார்த்த பாலா நம்ம ஜனனியும் சிம்பு போல பேசுவார் என சொல்ல ஜனனியும் சிம்பு போல பேசியிருக்கிறார்.

அவர் பேசும் போது முன்னதாக சுருத்திகா ஜனனியும் அமுதவாணனும் லவ் பண்ணுவதாக பேசியிருந்தார். அதற்குப் பழிவாங்கும் வகையில் ஜனனி அதையே சிம்பு பேசுவது போல பேசியிருக்கிறார்.       


சிம்பு போல மிமிக்கிரி செய்து சுருத்திகாவை பழிவாங்கிய இலங்கைப் பெண் ஜனனி வைரலாகும் வீடியோ samugammedia இலங்கையைச் சேர்ந்த ஜனனி நிகழ்ச்சியொன்றில் சிம்பு போல பேசி அசத்தியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பல படவாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் KPY சேம்பியன்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது மக்களிடம் அதிகம் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியானது அனைவருக்கும் சிரிப்பைக் கிளப்பும் வகையில் இருக்கும்.KPY சேம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக பிக்பாஸ் பிரபலங்களான ஜனனி, அமுதவாணன் மற்றும் தனலெட்சுமி ஆகியோர் வந்திருந்தனர்.இதில் சிம்பு போல அசார் மிமிக்கிரி செய்ய அதைப்பார்த்த பாலா நம்ம ஜனனியும் சிம்பு போல பேசுவார் என சொல்ல ஜனனியும் சிம்பு போல பேசியிருக்கிறார்.அவர் பேசும் போது முன்னதாக சுருத்திகா ஜனனியும் அமுதவாணனும் லவ் பண்ணுவதாக பேசியிருந்தார். அதற்குப் பழிவாங்கும் வகையில் ஜனனி அதையே சிம்பு பேசுவது போல பேசியிருக்கிறார்.       

Advertisement

Advertisement

Advertisement