பிரம்மியா சண்முகராஜா அவர்களின் கனதி எனும் சிறுகதை நூல் அறிமுக விழா கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக பாராளுமனற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்துவைத்தார்.
கனதி எனும் சிறுகதை நூல் அறிமுக விழா கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று 08.07.2023 மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.
இக் சிறுகதையில் இதுவரை யாரும் சொல்லப்படாத விஷயங்கள் தனது கனதி எனும் சிறுகதைகள் ஊடக வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.
கனதி எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா samugammedia பிரம்மியா சண்முகராஜா அவர்களின் கனதி எனும் சிறுகதை நூல் அறிமுக விழா கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக பாராளுமனற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்துவைத்தார்.கனதி எனும் சிறுகதை நூல் அறிமுக விழா கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று 08.07.2023 மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இக் சிறுகதையில் இதுவரை யாரும் சொல்லப்படாத விஷயங்கள் தனது கனதி எனும் சிறுகதைகள் ஊடக வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.