• May 13 2024

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை உற்சவ சிறப்பு நிகழ்வுகள்!

Tamil nila / Dec 28th 2022, 12:19 pm
image

Advertisement

மார்கழி உற்சவம் என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும். 



இதற்கமைய, மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களால் துதித்து வழிபடுவர்.

 



அந்தவகையில், யாழ் மாவட்டத்தில் திருவெம்பாவை உற்சவம் இன்று ஆரம்பமாகியது இதனை முன்னிட்டு  சிவன்,அம்மன் ஆலயங்களிலும் விஷேட அபிஷேசக ஆராதனை இடம்பெற்றன.



காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை 1ம் நாள் பூஜைகள் இன்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்றன..



இன்று ஆரம்பமாகிய திருவெம்பாவை பூஜை எதிர்வரும் 06.01வரை இடம்பெற்று இனிதே நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது 

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை உற்சவ சிறப்பு நிகழ்வுகள் மார்கழி உற்சவம் என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும். இதற்கமைய, மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களால் துதித்து வழிபடுவர். அந்தவகையில், யாழ் மாவட்டத்தில் திருவெம்பாவை உற்சவம் இன்று ஆரம்பமாகியது இதனை முன்னிட்டு  சிவன்,அம்மன் ஆலயங்களிலும் விஷேட அபிஷேசக ஆராதனை இடம்பெற்றன.காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை 1ம் நாள் பூஜைகள் இன்று அதிகாலை சிறப்பாக இடம்பெற்றன.இன்று ஆரம்பமாகிய திருவெம்பாவை பூஜை எதிர்வரும் 06.01வரை இடம்பெற்று இனிதே நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement