• May 13 2024

ரணில் அரசுக்கு எதிராக மக்களுடன் வீதியில் இறங்குவோம்- எச்சரிக்கை விடுத்த ஜி.எல்.பீரிஸ்! SamugamMedia

Sharmi / Feb 24th 2023, 11:16 am
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை ஒத்திவைக்கச் சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறுவதை அரசு நிறுத்த வேண்டும்.நாட்டின் உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ,அவர் தலைமையிலான அரசோ மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை  எனவும் தெரிவித்தார்.

ரணில் அரசுக்கு எதிராக மக்களுடன் வீதியில் இறங்குவோம்- எச்சரிக்கை விடுத்த ஜி.எல்.பீரிஸ் SamugamMedia உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை ஒத்திவைக்கச் சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறுவதை அரசு நிறுத்த வேண்டும்.நாட்டின் உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ,அவர் தலைமையிலான அரசோ மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement