இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% சதவீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
அதன்படி 01 மணி வரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
நுவரெலியா - 30 %
பதுளை - 48 %
மொனராகலை - 43 %
அனுராதபுரம் - 40 %
யாழ்ப்பாணம் - 34 %
மன்னார் - 40 %
வவுனியா - 39.5 %
திகாமடுல்ல - 41%
கம்பஹா - 36 %
மாத்தறை - 42 %
களுத்துறை 20 %
பொலனறுவை - 34 %
கொழும்பு - 28 %
புத்தளம் - 38 %
காலி - 35 %
இரத்தினபுரி - 37 %
அம்பாந்தோட்டை - 19 %
கிளிநொச்சி - 39.8%
மாத்தளை - 25 %
கேகாலை - 40 %
கண்டி - 21 %
மட்டக்களப்பு - 38%
குருநாகல் - 30 %
திருகோணமலை - 36%
அம்பாறை - 32 சதவீதமாக பதிவாகியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; 01 மணி வரையான காலப்பகுதியில் வாக்குப்பதிவு வீதம் 40 சதவீதத்தை தாண்டியது இன்று (06) மதியம் 01 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% சதவீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. அதன்படி 01 மணி வரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,நுவரெலியா - 30 %பதுளை - 48 %மொனராகலை - 43 %அனுராதபுரம் - 40 %யாழ்ப்பாணம் - 34 %மன்னார் - 40 %வவுனியா - 39.5 %திகாமடுல்ல - 41%கம்பஹா - 36 %மாத்தறை - 42 %களுத்துறை 20 %பொலனறுவை - 34 %கொழும்பு - 28 %புத்தளம் - 38 %காலி - 35 %இரத்தினபுரி - 37 %அம்பாந்தோட்டை - 19 %கிளிநொச்சி - 39.8% மாத்தளை - 25 %கேகாலை - 40 %கண்டி - 21 %மட்டக்களப்பு - 38%குருநாகல் - 30 %திருகோணமலை - 36% அம்பாறை - 32 சதவீதமாக பதிவாகியுள்ளது.