மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (08) நடமாடும் சேவை இடம்பெற்றது.
இதனை
மாகாண சுகாதார சேவை திணைக்களம், மாகாண சமூக சேவை திணைக்களம்,மூதூர் பிரதேச
செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இவ் நடமாடும் சேவைக்கான
அனுசரனையை இளைஞர் அபிவிருத்தி அகம் ஏற்பாடு செய்திருந்தது.
இவ் நடமாடும் சேவையில் வைத்திய முகாம், முதியோர் கொடுப்பணவு,தேசிய அடையாள அட்டை,பிறப்பு இறப்புச் சான்றிதழ்,மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, என பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.
இதில்
கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு இழப்புக்களை சந்தித்த
சம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது
காலடியில் பல்வேறு வகையான சேவைகளை பெற்றுக் கொண்டனர்.
இதில் மூதூர்
பிரதேச செயல உத்தியோகத்தர்கள்,மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள வைத்தியர்கள்
மற்றும் உத்தியோகத்தர்கள்,மாகாண சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக தமது சேவைகளை வழங்கியிருந்தனர்.
சம்பூரில் இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு.ஏராளமான பொதுமக்களும் பங்கேற்பு.samugammedia மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (08) நடமாடும் சேவை இடம்பெற்றது.இதனை
மாகாண சுகாதார சேவை திணைக்களம், மாகாண சமூக சேவை திணைக்களம்,மூதூர் பிரதேச
செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இவ் நடமாடும் சேவைக்கான
அனுசரனையை இளைஞர் அபிவிருத்தி அகம் ஏற்பாடு செய்திருந்தது.இவ் நடமாடும் சேவையில் வைத்திய முகாம், முதியோர் கொடுப்பணவு,தேசிய அடையாள அட்டை,பிறப்பு இறப்புச் சான்றிதழ்,மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை, என பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.இதில்
கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு இழப்புக்களை சந்தித்த
சம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது
காலடியில் பல்வேறு வகையான சேவைகளை பெற்றுக் கொண்டனர்.இதில் மூதூர்
பிரதேச செயல உத்தியோகத்தர்கள்,மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள வைத்தியர்கள்
மற்றும் உத்தியோகத்தர்கள்,மாகாண சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பாக தமது சேவைகளை வழங்கியிருந்தனர்.