• May 18 2024

மைத்திரி தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய நிகழ்வு...! சந்திரிக்காவும் பங்கேற்பு? samugammedia

Sharmi / Sep 3rd 2023, 9:28 am
image

Advertisement

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் இடம்பெறவுள்ளது.

அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரி தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய நிகழ்வு. சந்திரிக்காவும் பங்கேற்பு samugammedia ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் இடம்பெறவுள்ளது.அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement