மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.
புஹாரி நுஜைக் அஹமட் (வயது 25) என்பவரே சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை (24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) உயிரிழந்துள்ளதுடன், புஹாரி நுஸைக் அஹமட் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிமை ( 27) உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு மட்டக்களப்பில் சம்பவம் samugammedia மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.புஹாரி நுஜைக் அஹமட் (வயது 25) என்பவரே சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார்.மட்டக்களப்பு கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனானை எனும் இடத்தில் கடந்த வியாழக்கிழமை (24) இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரான ஸர்பராஸ் ஹூஸைன் முஹம்மது அஸாம் (வயது – 25) உயிரிழந்துள்ளதுடன், புஹாரி நுஸைக் அஹமட் என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிமை ( 27) உயிரிழந்துள்ளார்.