• Sep 19 2024

வெல்லவாய வனப்பகுதியில் பரவிய பாரிய தீ!

Chithra / Aug 26th 2024, 12:16 pm
image

Advertisement

 

கொஸ்லந்தை, பூனாகலை - வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த வனப்பகுதி ழுழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது.

இந்த தீ பரவல் காரணமாக வனப்பகுதி அதிகளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீப் பரவல் இன்று திங்கட்கிழமை (26) காலை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெல்லவாய வனப்பகுதியில் பரவிய பாரிய தீ  கொஸ்லந்தை, பூனாகலை - வெல்லவாய வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக இந்த வனப்பகுதி ழுழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது.இந்த தீ பரவல் காரணமாக வனப்பகுதி அதிகளவில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், தீப் பரவல் இன்று திங்கட்கிழமை (26) காலை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement