நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், கிண்ணியா பிரதேசத்தில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காக்கா முனை கிராம சேவையாளர் பிரிவுக்கு உள்ளடங்கிய மயில் தீவு பிரதேசத்தில் இந்த மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் 01.30 மணியளவில் இந்த மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இந்த மினி சூறாவளியினால் சுமார் எட்டு வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், இதில் இரண்டு வீடுகளின் கூரைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டைத் தாக்கிய 'மினி சூறாவளி': கிண்ணியாவில் வீடுகள் சேதம் samugammedia நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில், கிண்ணியா பிரதேசத்தில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காக்கா முனை கிராம சேவையாளர் பிரிவுக்கு உள்ளடங்கிய மயில் தீவு பிரதேசத்தில் இந்த மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.இன்று மதியம் 01.30 மணியளவில் இந்த மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,இந்த மினி சூறாவளியினால் சுமார் எட்டு வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், இதில் இரண்டு வீடுகளின் கூரைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.