வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகள் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றாது.
இருவரும் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இருவரும் IDH இல் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.