கொழும்பு நோக்கி சென்ற பெண் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் புகையிரத பாதையைக் கடந்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று காலை 06.00 மணியளவில் வாதுவ புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் தனது கடமைகளுக்காக கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக இந்த புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளார்.
புகையிரத பாதையை கடப்பதற்காக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பான புகையிரத பாலத்தை கடக்காமல் புகையிரத பாதை ஊடாக கடக்கும் போது விபத்து இடம்பெற்றுள்ளது.
மகா வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு நோக்கி சென்ற 2 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம் SamugamMedia கொழும்பு நோக்கி சென்ற பெண் ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் புகையிரத பாதையைக் கடந்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து இன்று காலை 06.00 மணியளவில் வாதுவ புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண் தனது கடமைகளுக்காக கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக இந்த புகையிரத நிலையத்திற்கு வந்துள்ளார்.புகையிரத பாதையை கடப்பதற்காக கட்டப்பட்டுள்ள பாதுகாப்பான புகையிரத பாலத்தை கடக்காமல் புகையிரத பாதை ஊடாக கடக்கும் போது விபத்து இடம்பெற்றுள்ளது.மகா வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.