யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மகிழங்கேணி பகுதியில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்பதை வலியுறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தேசத்தின் கஞ்சியான முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந்த நினைவேந்தலில் முஸ்லிம் மக்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு - முஸ்லிம் மக்களும் பங்கேற்பு. samugammedia யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மகிழங்கேணி பகுதியில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்பதை வலியுறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் தேசத்தின் கஞ்சியான முள்ளி வாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் முஸ்லிம் மக்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.