• May 10 2024

யாழில் இடம்பெற்ற செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் நத்தார் விழா...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 12:11 pm
image

Advertisement

வடமராட்சி  செவிப்புலனற்றோர் நிறுவனம்  நடாத்திய வருடாந்த நத்தார் விழா நேற்று காலை 9:30 மணியளவில்  மாலிசந்தி பகுதியில் உள்ள வடமராட்சி  செவிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவின்  தலைவர் திரு ரகுபரன், சிறப்பு விருந்தினராக இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டு வடமராட்சி செவிப்புலனற்றோர் குடும்பங்களின் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் கரவெட்டி செவிப்புலனற்றோர் சங்க நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


யாழில் இடம்பெற்ற செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் நத்தார் விழா.samugammedia வடமராட்சி  செவிப்புலனற்றோர் நிறுவனம்  நடாத்திய வருடாந்த நத்தார் விழா நேற்று காலை 9:30 மணியளவில்  மாலிசந்தி பகுதியில் உள்ள வடமராட்சி  செவிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் பிரதம விருந்தினராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கரவெட்டி பிரிவின்  தலைவர் திரு ரகுபரன், சிறப்பு விருந்தினராக இலங்கை செஞ்சிலுவைச் சங்க செயலாளர் பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டு வடமராட்சி செவிப்புலனற்றோர் குடும்பங்களின் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைத்தனர்.இந்நிகழ்வில் கரவெட்டி செவிப்புலனற்றோர் சங்க நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement