முல்லைத்தீவு மாவட்ட புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவந்த குலலிங்கம் அகிலேந்திரன், வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ நிர்வாக துறையில் சிரேஸ்ர தரத்துக்கான பதவி உயர்வுகள் சுகாதார அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டதற்கு அமைவாக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர், குறித்த முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் இன்று(03) காலை 9.30 மணிக்கு புதிய முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முத்துக்குமாரசுவாமி உமாசங்கர் கடமைகளையை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லை மாவட்ட புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்பு. முல்லைத்தீவு மாவட்ட புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவந்த குலலிங்கம் அகிலேந்திரன், வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இந்நிலையில் மருத்துவ நிர்வாக துறையில் சிரேஸ்ர தரத்துக்கான பதவி உயர்வுகள் சுகாதார அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்டதற்கு அமைவாக வைத்தியர் முத்துக்குமாரசுவாமிசர்மா உமாசங்கர், குறித்த முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்இந்நிலையில் இன்று(03) காலை 9.30 மணிக்கு புதிய முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முத்துக்குமாரசுவாமி உமாசங்கர் கடமைகளையை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.