நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவந்திருப்பேன் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புட்டின், நான் சொன்னால் கேட்பார் எனவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளாராம்.
மூன்றாம் உலகப்போரை என்னால் மட்டுமே தடுக்க முடியும் என்கிறார் டொனால்ட் டிரம்ப் SamugamMedia நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவந்திருப்பேன் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் புட்டின், நான் சொன்னால் கேட்பார் எனவும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை எனக்கு மட்டுமே உள்ளது என அவர் தெரிவித்துள்ளாராம்.