உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 44ஆவது போட்டி இன்று(11) இடம்பெறுகின்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, பென் ஸ்டொக்ஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 64 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணி 338 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு 338 ஓட்டங்கள் வெற்றி இலக்கு samugammedia உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 44ஆவது போட்டி இன்று(11) இடம்பெறுகின்றது.இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக, பென் ஸ்டொக்ஸ் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 64 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்தநிலையில், பாகிஸ்தான் அணி 338 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராகவுள்ளது.