அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ்பிரிவிலுள்ள 4 பிரிவில் வீட்டில் 17 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கி நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் திருக்கோவில் 4 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய வினாயகமூர்த்தி விமிர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் இம்முறை தரம் 11 க.பொ.த (சா.த) பரீட்சை எழுதியவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள நிலையில், மாணவனி விபரீத முடிவு அப்ப்குதியுல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவனின் விபரீத முடிவால் கலங்கும் பெற்றோர் samugammedia அம்பாறை மாவட்ட திருக்கோவில் பொலிஸ்பிரிவிலுள்ள 4 பிரிவில் வீட்டில் 17 வயதுடைய மாணவன் தூக்கில் தொங்கி நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.சம்பவத்தில் திருக்கோவில் 4 பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய வினாயகமூர்த்தி விமிர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த மாணவர் இம்முறை தரம் 11 க.பொ.த (சா.த) பரீட்சை எழுதியவர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள நிலையில், மாணவனி விபரீத முடிவு அப்ப்குதியுல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.