காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை போன்ற போராட்டம் அதாவது பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டதாகவும் விமல் வீரவன்ச மேலும்தெரிவித்துள்ளார்.
அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார்.
யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அமெரிக்க தூதுவர் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்
அரகலய பிளான் பி - சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை நிறுத்திய அமெரிக்க தூதுவர். samugammedia காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை போன்ற போராட்டம் அதாவது பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.அத்துடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டதாகவும் விமல் வீரவன்ச மேலும்தெரிவித்துள்ளார்.அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார். யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அமெரிக்க தூதுவர் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்