• May 03 2024

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! Samugammedia

Tamil nila / Dec 25th 2023, 8:20 pm
image

Advertisement

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரெனெ மயங்கி விழுந்து கபடி வீரர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த விளையாட்டு வீரர்  நேற்று உயிரிழந்துள்ளார்.

தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, மேட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கபடி விளையாட்டு வீரர் ஆவார்.

அன்னவாசல் அருகே மாங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியில் ,யோகேஸ்வரனும் கலந்து கொண்டு விளையாடினார்.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த லோகேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.

குறித்த  இச்சம்பவம் குறித்து அன்னவாசல் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போதே கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு. Samugammedia மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரெனெ மயங்கி விழுந்து கபடி வீரர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் குறித்த விளையாட்டு வீரர்  நேற்று உயிரிழந்துள்ளார்.தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, மேட்டுபட்டி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கபடி விளையாட்டு வீரர் ஆவார்.அன்னவாசல் அருகே மாங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியில் ,யோகேஸ்வரனும் கலந்து கொண்டு விளையாடினார்.மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த லோகேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தனர்.குறித்த  இச்சம்பவம் குறித்து அன்னவாசல் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போதே கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement