• May 20 2024

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகள் திடீரென நிறுத்தம்

Chithra / Jan 18th 2023, 11:37 am
image

Advertisement

தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2005க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அடையாள அட்டை முக்கியம் என்பதால், அவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் சான்றளிக்கப்பட்ட கடிதம் மட்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்படும் ஆவணம் அக்டோபர் வரை செல்லுபடியாகும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்

அட்டை தட்டுப்பாடு தீர்க்கப்படும் வரை தேசிய அடையாள அட்டை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகள் திடீரென நிறுத்தம் தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2005க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அடையாள அட்டை முக்கியம் என்பதால், அவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் சான்றளிக்கப்பட்ட கடிதம் மட்டும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு வழங்கப்படும் ஆவணம் அக்டோபர் வரை செல்லுபடியாகும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்அட்டை தட்டுப்பாடு தீர்க்கப்படும் வரை தேசிய அடையாள அட்டை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement