தனுஷின் வாத்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் Sir என்கிற பெயரில் இந்த படம் வெளியானது.
தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது மூன்று நாளில் வாத்தி படம் 51 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
தனுஷ் கெரியரில் இது அதிக வசூல் என அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
வாத்தி பட வசூலை அறிவித்த தயாரிப்பாளர் மூன்றே நாளில் இத்தனை கோடியா SamugamMedia தனுஷின் வாத்தி படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் Sir என்கிற பெயரில் இந்த படம் வெளியானது.தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.தற்போது மூன்று நாளில் வாத்தி படம் 51 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.தனுஷ் கெரியரில் இது அதிக வசூல் என அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.