சுகாதார தொழிற்சங்கள், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு தடை விதித்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை இரத்து செய்யாமை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்துக் கொண்டுள்ளன.
இதன்போது, சுகாதார தொழிற்சங்களின் 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துக் கொண்டதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் சங்க சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்ஜீவ, தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சுற்று நிருபத்தை இரத்துச் செய்யுமாறு கடந்த தினம் சுகாதார செயலாளரிடம் கோரிக்கை மனுவொன்றை கையளித்தாகவும், அதற்கு இதுவரையில், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து வெளியிடுவதற்குரிய தடைச் சுற்றுநிருபம் - சுகாதார தொழிற்சங்கள் எடுத்த நடவடிக்கை samugammedia சுகாதார தொழிற்சங்கள், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதற்கு தடை விதித்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை இரத்து செய்யாமை தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில், சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்துக் கொண்டுள்ளன.இதன்போது, சுகாதார தொழிற்சங்களின் 50க்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துக் கொண்டதாக வைத்திய மற்றும் சிவில் உரிமைகள் சங்க சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்ஜீவ, தெரிவித்துள்ளார்.அத்துடன், குறித்த சுற்று நிருபத்தை இரத்துச் செய்யுமாறு கடந்த தினம் சுகாதார செயலாளரிடம் கோரிக்கை மனுவொன்றை கையளித்தாகவும், அதற்கு இதுவரையில், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.