உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிபுணர் குழு தற்போதைய கள சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து வருகின்றது.
மேலும் பல தேசிய கட்சிகள் தமது கூட்டணி சின்னத்தில் இ.தொ.காவுடன் இணைந்து மலையகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன.
இறுதி முடிவு மக்களின் விருப்பதிற்கேற்பவும், நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் எடுக்க்கப்படும்.
இ.தொ.காவின் சின்னமா.... அல்லது கூட்டணி சின்னமா...? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிபுணர் குழு தற்போதைய கள சூழ்நிலையை முழுமையாக ஆராய்ந்து வருகின்றது. மேலும் பல தேசிய கட்சிகள் தமது கூட்டணி சின்னத்தில் இ.தொ.காவுடன் இணைந்து மலையகத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. இறுதி முடிவு மக்களின் விருப்பதிற்கேற்பவும், நம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் எடுக்க்கப்படும்.இ.தொ.காவின் சின்னமா. அல்லது கூட்டணி சின்னமா. என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.