• May 17 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை – மொட்டுகட்சி அறிவிப்பு..! samugammedia

Tamil nila / Sep 27th 2023, 6:49 am
image

Advertisement

ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், சனல்4 அலைவரிசை எந்த விசாரணையும் இல்லாமலே இந்த தாக்குதல் சம்பவத்தை கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்னதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக பல விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. 

சர்வதேச விசாரணைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன் பிரகாரம் இந்த தாக்குதல் தொடர்பில் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிலருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது. ஆனாட் கோட்டபபய விற்கும் குறித்த காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை – மொட்டுகட்சி அறிவிப்பு. samugammedia ஈஸ்டர் தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், சனல்4 அலைவரிசை எந்த விசாரணையும் இல்லாமலே இந்த தாக்குதல் சம்பவத்தை கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்த மோசமான முயற்சியை மேற்கொண்டுள்னதாக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,இந்த தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த தாக்குதல் தொடர்பாக பல விசாரணைகள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச விசாரணைகளும் இடம்பெற்றிருக்கின்றன. அதன் பிரகாரம் இந்த தாக்குதல் தொடர்பில் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது. ஆனாட் கோட்டபபய விற்கும் குறித்த காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement