• Oct 19 2024

புதிய அரசியல் பயணத்திற்கு தயார்..! தயாசிறி அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Oct 29th 2023, 7:19 am
image

Advertisement

 

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு புதிய அரசியல் இயக்கம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அரசியலில் எந்த ஏமாற்றமும் இல்லை. பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அதனால் தியானத்திற்கு சென்றேன். தியானம் செய்ய வேண்டும் என்ற சிறு வேண்டுகோளும் வந்தது.

இந்த அரசியலைத் தொடர முடியாது என்று நினைக்கிறேன். போராட்டம் கைவிடப்படவில்லை. நான் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றேன்.

அனைத்துக் கட்சிகளும் தம்முடன் இணையுமாறு கோரின. மற்ற கட்சிகளில் சேர நான் தயாராக இல்லை. நாட்டிற்கு வித்தியாசமான... புதிய நம்பிக்கை இருக்க வேண்டும்.என்றார்.

புதிய அரசியல் பயணத்திற்கு தயார். தயாசிறி அதிரடி அறிவிப்பு samugammedia  புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.நாட்டுக்கு புதிய அரசியல் இயக்கம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசியலில் எந்த ஏமாற்றமும் இல்லை. பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அதனால் தியானத்திற்கு சென்றேன். தியானம் செய்ய வேண்டும் என்ற சிறு வேண்டுகோளும் வந்தது.இந்த அரசியலைத் தொடர முடியாது என்று நினைக்கிறேன். போராட்டம் கைவிடப்படவில்லை. நான் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றேன்.அனைத்துக் கட்சிகளும் தம்முடன் இணையுமாறு கோரின. மற்ற கட்சிகளில் சேர நான் தயாராக இல்லை. நாட்டிற்கு வித்தியாசமான. புதிய நம்பிக்கை இருக்க வேண்டும்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement