• May 17 2024

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கு தமிழ் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் தீர்மானம்...!

Sharmi / Apr 30th 2024, 4:21 pm
image

Advertisement

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று(30)  தீர்மானித்துள்ளனர்

குறித்த ஒன்று கூடல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில்  வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று(30) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தனின் அறிமுக உரையை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு உரையாடல்  இடம் பெற்றது.

இதில்  அகத்தியர் அடிகளார், திருகோணமலை ஆயர் நொயல் இமானுவேல்,  வேலன் சுவாமிகள், பல்கலைக்கழக மாணவர்கள்  உட்பட 48  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்  தலைவர்கள் என கலந்து  கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கு தமிழ் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் தீர்மானம். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று(30)  தீர்மானித்துள்ளனர்குறித்த ஒன்று கூடல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில்  வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று(30) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.இதில் முதல் நிகழ்வாக ஆய்வாளர் நிலாந்தனின் அறிமுக உரையை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு உரையாடல்  இடம் பெற்றது.இதில்  அகத்தியர் அடிகளார், திருகோணமலை ஆயர் நொயல் இமானுவேல்,  வேலன் சுவாமிகள், பல்கலைக்கழக மாணவர்கள்  உட்பட 48  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்  தலைவர்கள் என கலந்து  கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement