• May 01 2024

அருட்தந்தை சிறில் காமினி மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு...!

Sharmi / Apr 18th 2024, 8:32 am
image

Advertisement

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக, அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.


அருட்தந்தை சிறில் காமினி மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு. கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் - 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரிப்பதற்காக, அவர் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement