தென்னிந்திய திரையுலகில் தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியினூடாக ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரையுலகில் கவனத்தை செலுத்திய யாஷிகா இடையிடையே தனது கவர்ச்சியான போட்டோசூட் படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் லண்டனுக்கு சென்றுள்ள யாஷிகா அங்கு போட்டோசூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.