• Oct 18 2024

ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு!

Tamil nila / Jan 26th 2023, 8:21 pm
image

Advertisement

ரஷ்யா இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் இன்றைய தாக்குதல் தொடர்பில் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஸ்னி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


குறித்த அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள இலக்குகளைக் தாக்க ரஷ்ய படைகள் கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


47 சிறகுகள் கொண்ட ஏவுகணைகள் உக்ரேனிய இராணுவத்தால் அழிக்கப்பட்டன. ரஷ்யர்களின் இலக்கு மாறாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு ரஷ்யா இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் இன்றைய தாக்குதல் தொடர்பில் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஸ்னி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குறித்த அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள இலக்குகளைக் தாக்க ரஷ்ய படைகள் கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.47 சிறகுகள் கொண்ட ஏவுகணைகள் உக்ரேனிய இராணுவத்தால் அழிக்கப்பட்டன. ரஷ்யர்களின் இலக்கு மாறாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement