பிரான்ஸிடம் இருந்து இந்தியா கடற்படைப் போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலருக்கு மேல் மதிப்புடைய கப்பல்களே அவை.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரீஸுக்குச் (Paris) விஜயத்தின் போது உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காப்பு உடன்பாடுகளை இந்தியா தொடர்ந்து செய்துவருகிறது.
தெற்காசிய வட்டாரத்தில் அதன் ராணுவ வலிமை மேம்படுத்தப்படுகிறது.
சுமார் 36 போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கப் போவதாக மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியா கடைசியாக 2015ஆம் ஆண்டில் போர் விமானங்களை வாங்கியமை குறிப்பிடத்தக்கது
பிரான்ஸிடம் இருந்து இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் கடற்படைப் போர் விமானங்கள் samugammedia பிரான்ஸிடம் இருந்து இந்தியா கடற்படைப் போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலருக்கு மேல் மதிப்புடைய கப்பல்களே அவை.பிரதமர் நரேந்திர மோடியின் பாரீஸுக்குச் (Paris) விஜயத்தின் போது உடன்பாடு கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்காப்பு உடன்பாடுகளை இந்தியா தொடர்ந்து செய்துவருகிறது.தெற்காசிய வட்டாரத்தில் அதன் ராணுவ வலிமை மேம்படுத்தப்படுகிறது.சுமார் 36 போர் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்கப் போவதாக மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்தியா கடைசியாக 2015ஆம் ஆண்டில் போர் விமானங்களை வாங்கியமை குறிப்பிடத்தக்கது