ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் பலமுறை மன்றாடினார்.
மோதரை காளியிடன் மன்றாடிய சந்தியா எக்னெலிகொட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று (24) கொழும்பு 15 மோதர காளி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.பிரகீத் எக்னலிகொட மறைந்து இன்றுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகின்றன.கணவனின் இழப்புக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் மென்மேலும் தண்டனை வழங்குமாறு கடவுளிடம் அவர் பலமுறை மன்றாடினார்.