பாகிஸ்தான் - கராச்சி மாகாணத்தில் பாதையில் தனியே பயணித்த பெண்ணிடம் இளைஞன் ஒருவர் நிர்வாணமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் மோட்டார் வாகனத்தில் வந்து தனது ஆடையை கலைந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பாதையில் தனிமையில் சென்ற பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் இளைஞனை தாக்கிய நிலையில் அந்த இளைஞன் தனது ஆடையை அணிந்துகொண்டு வேகமாக மோட்டார் வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Social media users react to viral video and demand strict action against the culprit. The CM and Sindh Police have also taken the notice of the incident and working to trace the man involved in heinous crime.#TOKAlert #CMSindh #KarachiPolice pic.twitter.com/fx39TmeHoQ