• May 17 2024

யாழில் சமூக சீர்கேடு- காவற்துறையின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய யுவதிகள்!! samugammedia

Tamil nila / Oct 9th 2023, 10:08 pm
image

Advertisement

யாழில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் , இரு பெண்களையும் , நான்கு ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த கைது நடவடிக்கை இன்று (9) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் அந்த  தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 



யாழில் சமூக சீர்கேடு- காவற்துறையின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய யுவதிகள் samugammedia யாழில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் , இரு பெண்களையும் , நான்கு ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இந்த கைது நடவடிக்கை இன்று (9) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் அந்த  தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement