• May 08 2024

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடபட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்க தீர்மானம்! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 8:51 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடபட்டமைக்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் அடிப்படையில் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


உள்ளூராட்சி தேர்தல் பிற்போடபட்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்க தீர்மானம் SamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடபட்டமைக்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பல முறைப்பாடுகள் தமக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.குறித்த முறைப்பாடுகள் அடிப்படையில் கொண்டு இந்த விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement