நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள், நாளையதினம் சனிக்கிழமை (01) ஆரம்பமாகின்றன.
அந்தவகையில் விசேட நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 8, 9 - மாகாஸ்தோட்ட மலை ஏறும் மோட்டார் கார் போட்டியும் ஏப்ரல் 10,11 - சிங்கல் றீ மலை ஏறும் போட்டியும் நடைபெறவுள்ளது.
அதேவேளை,
ஏப்ரல் 15, 16 - மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி ஏப்ரல் 15, 23 - குதிரைப் பந்தயப் போட்டி ஏப்ரல் 17, 18 - நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஏப்ரல் 21, 22 - நுவரெலியா வாவிக்கரை சேற்றில் 4*4 ஜீப் ஓட்டப்போட்டி ஏப்ரல் 22 முதல் 30 வரை - நுவரெலியா மாநகர சபை விளையாட்டு உள்ளக அரங்கில், அகில இலங்கை பூப்பந்தாட்ட (பெட்மிடன்) போட்டி உட்பட பல வசந்தகால நிகழ்ச்சிகளை நடத்த நுவரெலியா மாநகர சபையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியாவில் வசந்தகால நிகழ்வுகள் நாளை ஆரம்பம்samugammedia நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தகால களியாட்ட நிகழ்வுகள், நாளையதினம் சனிக்கிழமை (01) ஆரம்பமாகின்றன.அந்தவகையில் விசேட நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 8, 9 - மாகாஸ்தோட்ட மலை ஏறும் மோட்டார் கார் போட்டியும் ஏப்ரல் 10,11 - சிங்கல் றீ மலை ஏறும் போட்டியும் நடைபெறவுள்ளது.அதேவேளை,ஏப்ரல் 15, 16 - மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டிஏப்ரல் 15, 23 - குதிரைப் பந்தயப் போட்டிஏப்ரல் 17, 18 - நுவரெலியா விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஏப்ரல் 21, 22 - நுவரெலியா வாவிக்கரை சேற்றில் 4*4 ஜீப் ஓட்டப்போட்டிஏப்ரல் 22 முதல் 30 வரை - நுவரெலியா மாநகர சபை விளையாட்டு உள்ளக அரங்கில், அகில இலங்கை பூப்பந்தாட்ட (பெட்மிடன்) போட்டி உட்பட பல வசந்தகால நிகழ்ச்சிகளை நடத்த நுவரெலியா மாநகர சபையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.