• May 09 2024

இந்தியாவின் மண்டபம் அருகே கைவிட்டுச் செல்லப்பட்ட இலங்கைப் படகு..! பொலிஸார் தீவிர விசாரணை samugammedia

Chithra / Oct 10th 2023, 4:17 pm
image

Advertisement

 

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் பைபர் படகில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க கடற்கரைப் பொலிஸார், மண்டபம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டதுடன், குறித்த படகு மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.

அப்படகில் சென்றவர்கள் யார்? என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


இந்தியாவின் மண்டபம் அருகே கைவிட்டுச் செல்லப்பட்ட இலங்கைப் படகு. பொலிஸார் தீவிர விசாரணை samugammedia  இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஆற்றுவாய் பகுதியில் பைபர் படகில் சென்றவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக இராமேஸ்வரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதற்கிணங்க கடற்கரைப் பொலிஸார், மண்டபம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டதுடன், குறித்த படகு மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.அப்படகில் சென்றவர்கள் யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement