• Apr 27 2024

வெளிநாடொன்றில் மோசமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல்..! samugammedia

Chithra / Nov 21st 2023, 7:17 am
image

Advertisement


ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே இவ்வாறு மோதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கையை சேர்ந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் ஜப்பானில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலீசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடொன்றில் மோசமாக கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - வெளியான அதிர்ச்சி தகவல். samugammedia ஜப்பானில் இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.ஜப்பானில் இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே இவ்வாறு மோதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதாவது கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கையை சேர்ந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலையடுத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் ஜப்பானில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் அந்நாட்டு பொலீசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement