• Oct 11 2024

வௌ்ளத்தில் மூழ்கிய வெலிபென்ன நுழைவாயிலை மூடுவதற்கு நடவடிக்கை

Chithra / Oct 11th 2024, 9:13 am
image

Advertisement

 

வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

வெலிபன்ன நுழைவாயில் நெடுஞ்சாலையில் நுழையவோ வெளியேறவோ முடியாத அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது.

மத்துகம, அளுத்கம வீதியில் சுமார் 4 1/2 அடி உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை  தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதி எஸ்வத்த சந்தியிலிருந்து ஹிங்குரல சந்தி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


வௌ்ளத்தில் மூழ்கிய வெலிபென்ன நுழைவாயிலை மூடுவதற்கு நடவடிக்கை  வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.வெலிபன்ன நுழைவாயில் நெடுஞ்சாலையில் நுழையவோ வெளியேறவோ முடியாத அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது.மத்துகம, அளுத்கம வீதியில் சுமார் 4 1/2 அடி உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.இதேவேளை  தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு அவிசாவளை ஹைலெவல் வீதி எஸ்வத்த சந்தியிலிருந்து ஹிங்குரல சந்தி வரையான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதனால் அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement