• May 17 2024

கிணற்றில் விழுந்து உயிரிழந்த மாணவி! - தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia

Chithra / Jun 8th 2023, 9:37 am
image

Advertisement

கிளிநொச்சி புன்னை நீராவி கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்து.

இதில் க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா என்ற மாணவியை உயிரிழந்துள்ளார்.


கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவி சிறு வயதில் திருமணம் செய்து கல்வியை தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் விழுந்து உயிரிழந்த மாணவி - தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia கிளிநொச்சி புன்னை நீராவி கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்து.இதில் க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா என்ற மாணவியை உயிரிழந்துள்ளார்.கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவி சிறு வயதில் திருமணம் செய்து கல்வியை தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement