• Jun 22 2025

பிறந்த நாளிலேயே உயிரிழந்த மாணவி – குடும்பத்தில் பேரதிர்ச்சி!

Thansita / Jun 21st 2025, 11:16 pm
image

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மாணவியொருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவரவது

சிராவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த ஸ்ரேயா, கல்லூரி பயணத்தை தொடங்க உள்ள சந்தோஷத்தில் இருந்தார்.  

அவரது பிறந்த நாளன்று காலை குளிக்க சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.  

அதை பார்த்த தாய்  அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  

ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

மருத்துவர்களின் ஆரம்பமான மதிப்பீட்டுப்படி, மாரடடைப்பு  காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  

மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மகிழ்ச்சியான பிறந்தநாள் ஒன்று, ஒரே நொடியில் துயர நினைவாக மாறியுள்ளது.

பிறந்த நாளிலேயே உயிரிழந்த மாணவி – குடும்பத்தில் பேரதிர்ச்சி கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மாணவியொருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவரவதுசிராவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு முடித்த ஸ்ரேயா, கல்லூரி பயணத்தை தொடங்க உள்ள சந்தோஷத்தில் இருந்தார்.  அவரது பிறந்த நாளன்று காலை குளிக்க சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.  அதை பார்த்த தாய்  அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  மருத்துவர்களின் ஆரம்பமான மதிப்பீட்டுப்படி, மாரடடைப்பு  காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மகிழ்ச்சியான பிறந்தநாள் ஒன்று, ஒரே நொடியில் துயர நினைவாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement