அனுராதபுரத்தில் கடந்த சனிக்கிழமை(18) அன்று நடைபெற்ற அகில இலங்கை நடனப் போட்டியில் ' சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பங்கு பற்றிய பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணியினர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.