• Sep 20 2024

இந்து-பௌத்த மதத் தலைவர்கள் யாழில் திடீர் சந்திப்பு..! தென்பகுதியிலிருந்து வந்த பிக்குகளும் பங்கேற்பு..!samugammedia

Sharmi / Aug 17th 2023, 11:25 am
image

Advertisement

வடக்கு மாகாணத்தில் உள்ள சில இந்த மத அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பௌத்த துறவிகளுடனான கலந்துரையாடல் ஒன்று யாழ் நாகவிகாரையில் தற்போது இடம்பெற்று வருகிறது.

காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையாடலுக்குள் ஊடகங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

வட கிழக்கில், சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வரலாறுகள் மறைக்கப்பட்டு வரும் நிலையிலும், தமிழர் பகுதிகளில் புதிதாக பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு தமிழ் மக்களிடையே தொடர்சியாக குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த கலந்துரையாடல் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிந்திய இணைப்பு- நேரலை


இந்து-பௌத்த மதத் தலைவர்கள் யாழில் திடீர் சந்திப்பு. தென்பகுதியிலிருந்து வந்த பிக்குகளும் பங்கேற்பு.samugammedia வடக்கு மாகாணத்தில் உள்ள சில இந்த மத அமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பௌத்த துறவிகளுடனான கலந்துரையாடல் ஒன்று யாழ் நாகவிகாரையில் தற்போது இடம்பெற்று வருகிறது. காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையாடலுக்குள் ஊடகங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை. வட கிழக்கில், சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு வரலாறுகள் மறைக்கப்பட்டு வரும் நிலையிலும், தமிழர் பகுதிகளில் புதிதாக பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு தமிழ் மக்களிடையே தொடர்சியாக குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் குறித்த கலந்துரையாடல் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பிந்திய இணைப்பு- நேரலை

Advertisement

Advertisement

Advertisement