வடமாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று இந் சந்திப்பு இடம்பெற்றது.
வடக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.