• May 04 2024

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்துகொண்ட சுமந்திரன் எம்.பி...!

Sharmi / Apr 5th 2024, 12:26 pm
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் யாழ் மாவட்ட மாநாட்டில்,  இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாடு நேற்றையதினம்(04)  மாலை யாழிலுள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

குறித்த மாநாட்டில்,  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க,  தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வங்கி உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்துகொண்ட சுமந்திரன் எம்.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் யாழ் மாவட்ட மாநாட்டில்,  இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கலந்துகொண்டார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாடு நேற்றையதினம்(04)  மாலை யாழிலுள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.குறித்த மாநாட்டில்,  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க,  தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வங்கி உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement